நிறுவன வரலாறு

2014 ம் ஆண்டு 18 மாணவ மாணவிகளுடன் திருச்செங்கோட்டில் தொடங்கப்பட்ட எமது பயிற்சிமையம் அந்தாண்டில் கிடைத்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இராசிபுரத்தில் 2015ஆம் ஆண்டு 50 மாணவ மாணவியருடன் பயிற்சிமையத்தை தொடங்கியது.

தற்போது அருள்மிகு வெங்கடேஸ்வரா அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி, ஆண்டகளூர்கேட் நிரந்தர பயிற்சி மையத்தை தொடங்கி மாணவ மாணவிகள் பயின்றுவருகின்றனர்.

இலக்கு:
தரமான தகுதியான ஆசிரியப்பெருமக்களை தமிழ்ச்சமுதாயத்திற்கு அளிப்பது.

நோக்கம்:
1. ஆசிரியர் பணியின் தரத்தை உயர்த்துவது.
2. ஆசிரியர் பணித்தகுதியை மேம்படுத்துவது.
3. ஆளுமைமிக்க ஆசிரியர்களை பயிற்றுவிப்பது.

சாதனை

1. 2014 – 15 – PG TB தேர்வில் ST பிரிவில் மாநிலத்தில் முதலிடம்.

2. 2016 – 17 – PG TRB தேர்வில் ST பிரிவில் மாநிலத்தில் முதலிடம்.

3. 2016 – 17 – PG TRB தேர்வில் 11 நபர்கள் தேர்ச்சிப்பெற்று அரசுப்பணியில் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

4. 2018 – 19 – PG TRB தேர்வில் மாநிலத்தில் 6ம் இடம்.

5. 2018 – 19 – PG TRB தேர்வில் நலத்துறையில் மாநிலத்தில் முதலிடம்.

6. 2018 – 19 – PG TRB தேர்வில் 11 நபர்கள் தேர்ச்சிப்பெற்று அரசுப்பணியில் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர்

புகைப்படத்தொகுப்பு

  • All
  • PhotoGallery

மாணவனின் கனவுகளை கைவசப்படுத்தி கொடுக்க உதவும் தூண்டுகோலே சிறந்த ஆசிரியர்

தேர்வுக்கு அணுகவும்

சமீபத்திய நிகழ்வுகள்

தொடர்புகொள்ளவும்


கீழேயுள்ள எந்த ஊடகத்திலும் எங்களை தொடர்பு கொள்ள தயங்காதீர்கள்:


வகுப்பு நேரம்:

சனி-ஞாயிறு: காலை 9.30 முதல் மாலை 4 மணி வரை


முகவரி

அருள்மிகு வெங்கடேஸ்வரா அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி,
ஆண்டகளூர்கேட்,
இராசிபுரம்,
நாமக்கல்.


தொலைபேசி எண்

+91 7010694085, +91 9486646682, +91 6374748686, +91 96558 98625


மின்னஞ்சல்

  kurinjitamiltrb12@gmail.com